உலகம்

பாகிஸ்தானில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தட்டாகேல் என்ற இடத்தில் நேற்று போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இதே போன்று டிரா பள்ளத்தாக்கு பகுதியில்

உருகுவே ஜனாதிபதி தபரேக்கு வெனிசுலா ஜனாதிபதி மதுரோ டுவிட்டரில் வாழ்த்து.

தென்அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் தபரே வாஸ்க்வேஸ் 55.5 சதவிகித வாக்குகள்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கனடா பெண்

டிசம்பர் 2, ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா

சிரியாவில் குண்டு வீச்சு: 50 ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிரிழப்பு

டிசம்பர் 1, சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலில் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் ஈடுபட்டுள்ளன. அங்கு துருக்கி எல்லையில் உள்ள கொபானி நகரில் பதுங்கியுள்ள

சாக்லெட்டால் செய்யப்பட்ட உலகில் உயரமான மாதிரி கட்டிடம்

டிசம்பர் 1, ஐக்கிய அரபு குடியரசின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. இதில் துபாய் சர்வதேச‌ விமான

10 லட்சம் நாணயங்களை கொண்டு ஒரு மீட்டர் உயர பிரமிடு உருவாக்கி லித்வேனியா வாலிபர் உலக சாதனை

நவம்பர் 30, வடக்கு ஐரோப்பியாவில் உள்ள பால்டிக் கடலில் உள்ள நாடுகளில் ஒன்று லித்வேனியா. இது கடந்த 2004-ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தது. வரும் ஜனவரி 1-ந்தேதி

அமெரிக்க வாழ் இந்தியர் ஓட்டலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.61 லட்சம்

நவம்பர் 29, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பர்கர் கிங் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில், இந்தியரான அல்டாப் சாஸ் என்பவர் ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஓட்டலில்,

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை

நவம்பர் 28, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பாக்தாத் -சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்

சீனாவுக்கு முதல் முறையாக செல்லும் இங்கிலாந்து இளவரசர்

நவம்பர் 28, இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் முதல் முறையாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இந்திய வாலிபர்

நவம்பர் 27, இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சித்தார்த்த தர் (வயது 31). முஸ்லிம் மதத்திற்கு மாறிய அவர் தனது பெயரை அபுரூமாயஸ் என மாற்றிக்கொண்டார்.