Reflexology:சிகிச்சை பெற்றவர் திடீர் மரணம்

Reflexology:சிகிச்சை பெற்றவர் திடீர் மரணம்

what_is_reflexology

Reflexology எனும் உடம்பு பிடி மையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் திடீரென மரணம் அடைந்தார். நேற்றிரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் பேராக்கைச் சேர்ந்த 41 வயது யாப் கியன் பன், அந்த உடம்பு பிடி மையத்தில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென சுயநினைவை இழந்தார். அங்குள்ள ஊழியர்கள் அவருக்கு முதலுதவி அளித்தும் பயனளிக்காததால் மிரி மருத்துவமனையைத் தொடர்புகொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மையத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் யாப் பியன் பன் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதை உறுதிபடுத்தினர்.