MH370 விமானம் காணமால் போனதாக அறிவிப்பதற்கு முன்பே உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டோம்

MH370 விமானம் காணமால் போனதாக அறிவிப்பதற்கு முன்பே உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டோம்

mh17

மார்ச் 20, MH370 விமானம் விபத்துக்குள்ளானதாக கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பயணிகளின் உறவினர்களுக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தது போக்குவரத்து அமைச்சகம்.

ஜனவரி 29-ஆம் தேதி MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதில் பயணித்த 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் அறிவித்தர் போக்குவரத்து துறை இயக்குனர் அசாருடின் அப்துல் ரஹ்மான்.