ம.இ.கா உறுப்பினர்கள் ஐந்து பேர் இடைநீக்கம்

ம.இ.கா உறுப்பினர்கள் ஐந்து பேர் இடைநீக்கம்

logo

மார்ச் 20, மார்ச் 12-ஆம் தேதி ம.இ.கா தலைமையகத்தில் ஒரு கும்பல் நுழைந்து அங்கு பணிப்புரியும் ஊழியரை தாக்கும் அளவுக்கு அட்டகாசம் புரிந்துள்ளது. கட்சி நலனுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட ம.இ.கா உறுப்பினர்கள் ஐந்து பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் நேற்று தெரிவித்தார்.