இந்தியா

பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக: உயர்வு

இந்தியா முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் கல்வியில் மேம்பாடு அடைய திட்டங்களை

ஹபீஸ் சயீத்தை சந்தித்தவர் ஆர்எஸ்எஸ் ஆள் அல்ல: ராம் மாதவ்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய அதிபயங்கர தாக்குதல்களை மூளையாக இருந்து இயக்கியவன், ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத

5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்கள்

உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 5 மாநில புதிய கவர்னர்களுக்கான பெயர்ப்பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி இறுதி

இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சி பெறும்:அருண் ஜேட்லி

இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சி பெறும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சராக பதவியேற்ற அருண் ஜேட்லி

நிலக்கரி சுரங்க முறைக்கேடு : பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை

டெல்லி : நிலக்கரி சுரங்க முறைக்கேடு  புகார் தொடர்பாக முன்னாள்  பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு  செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியாருக்கு 

நாம்(NAAM) இயக்கத் திட்டங்களுக்கு பாராட்டு

இந்தியாவில் தமிழகத்தில் கோயம்பத்தூரில் இன்று 13/07/2014 காலை  கலை, இலக்கிய விழாவாக கவிப்பேரரசு வைரமுத்துவின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த அழகிய விழாவில்

பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு

பிரீமியம் பெட்ரோலுக்கான கலால் வரி பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்துள்ளது. மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல்

புதிதாக 5 ஐ.ஐ.டி, 5 ஐ.ஐ.எம்.கள்

நாடு முழுவதும் புதிதாக 5 ஐ.ஐ.டி. மற்றும் 5 ஐ.ஐ.எம். உயர் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய

மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்:பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து என கருத்து

புதுடில்லி:”சாக இருந்த இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றும் மருந்து போல், மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், நாடு முன்னேறும் என்ற

ஐ.நா.வில் இந்திய வீரர்களுக்கு புகழாரம்

முதலாம் உலகப் போர் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டனர். “அமைதியை நிலைநாட்ட போர்