அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 புதிய பாலிடெக்னிக் கல்லுரிகள் துவங்க திட்டம்: ஸ்மிருதி இராணி
நாடு முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பாலிடெக்னிக்கல்லூரிகள் துவக்கப்படும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-