9 சடலங்களில், 3 பேரின் அஸ்திகள் பினாங்கு மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

9 சடலங்களில், 3 பேரின் அஸ்திகள் பினாங்கு மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

mh17

MH17 விமான விபத்து:இன்று தாயகம் கொண்டுவரப்பட்ட 9 சடலங்களில், 3 பேரின் அஸ்திகள் அவர்களின் சொந்த ஊரான பினாங்கு மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்படும்.