60,000 கள்ளக்குடியேறிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்

60,000 கள்ளக்குடியேறிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்

sabah-illegals

டிசம்பர் 5, சபாவில் கள்ளக்குடியேறிகளைத் துடைத்தொழிக்கும் அரச ஆணைய விசாரணைக்குழுவின் அதிரடி வேட்டை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் மூலம் 60,000 கள்ளக்குடியேறிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.