48 மணி நேரம் கடந்தும் பெட்ரோல் குண்டு வீசியவனை பிடிக்கமுடியவில்லை

48 மணி  நேரம் கடந்தும் பெட்ரோல் குண்டு வீசியவனை பிடிக்கமுடியவில்லை

malaysia-allah

ஞாயிற்றுக்கிழமை மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு 15 நிமிடத்துக்கு முன், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
48 மணி நேரம் கடந்தும் குண்டு வீசியவனை அடையாளம் கணப்படவில்லை.

குண்டு வீசியவனை அடையாளம் காட்டுபவருக்கு ரிம 10,000 பரிசளிக்க படும் என்று சட்டமன்ற உறுப்பினர் ஐவர் கூறியுள்ளார்.

இந்த ரிம 10,000 வெகுமதி குண்டு வீசியவனை போலீசார் கைது செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்.