மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி சென்ற வாலிபர் சென்னையில் கைது

மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி சென்ற வாலிபர் சென்னையில் கைது

KualaLampurAirport

தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் சென்றது.அதில் சென்ற சென்னை வாலிபர் 2 கிலோ தங்கம் கடத்தி சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வாலிபர் அராபத்தினை சோதனை செய்தனர்.அப்போது அவரிடம் இருந்து 2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.