29வது ம இ கா சிலாங்கூர் மாநில மகளிர் பேராளர் மாநாடு

29வது ம இ கா சிலாங்கூர் மாநில மகளிர் பேராளர் மாநாடு

10612854_807337059288762_5020516767169752129_n 10639531_807336955955439_8143458083010856309_n

29வது ம இ கா சிலாங்கூர் மாநில மகளிர் பேராளர் மாநாடு 23 ஆகஸ்டு 2014 அன்று கோலாலம்பூரில் உள்ள நேதாஜி அரங்கில் நடைபெற்றது.

மாநாட்டில் ம இ கா சிலாங்கூர் மாநில மகளிர் பிரிவு தலைவி திருமதி சிவ பாக்கியம் கலந்து கொண்டார். மஇகா தேசிய தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் மாநாட்டை அதிகார பூர்வாமாக திறந்து வைத்தார். ம இ கா தேசிய மகளிர் பிரிவு தலைவி திருமதி மோகனா முனியாண்டி சிறப்பு வருகையளித்தார்.

10590677_807336885955446_1796940721179064184_n 10615584_807336972622104_3073838019730567087_n 10612584_807337029288765_6381142160248317421_n 10620711_807337079288760_3602785729155536343_n

10645112_807337132622088_3986306036148681255_n 10635744_807337222622079_8354633700131397513_n 10620707_807337249288743_8935120439590240201_n