14 வயது மாணவி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி

14 வயது மாணவி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயற்சி

isisw

பிப்ரவரி 18, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய முயன்ற 14 வயது மாணவி ஒருவரைப் போலீசார் நேற்று மதியம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மீட்டனார். அந்த மாணவி விமானம் மூலம் எகிப்து சென்று அங்கிருந்து சிரியா செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அந்த மாணவி சிரியாவில் இனப்போரில் ஈடுபட முடிவெடுத்ததாக கூறப்படுகிறது என்று டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.