வேலைக்கு வராததால் இந்தியா தொழிலாளிக்கு பாட்டில் அடி

வேலைக்கு வராததால் இந்தியா தொழிலாளிக்கு பாட்டில் அடி

146305-bottle

அக்டோபர், 16 மலேசியாவில் உள்ள லிட்டல் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் சாரதாஸ் ஜவுளிக் கடை உரிமையாஅர் பெ.லோகநாதன் தனது இந்தியநாட்டை சேர்ந்த ஊழியர் சிங்கமுத்து வேலைக்கு வராமல் படுத்துவிட்டதால் அந்த தொழிலாளியை கட்டி போட்டு பாட்டில்லால் தாக்கி தலையில் காயத்தை ஏற்படுத்தினார்.