வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இதுவரை Rm 310,000 சேகரிக்கப்பட்டுள்ளது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இதுவரை Rm 310,000  சேகரிக்கப்பட்டுள்ளது

v7

கிளந்தான், கெடா, பகாங், பேரா, நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பொருட்களையும் நிதியையும் பெற்று வருகின்றனர். ம.இ.கா தலைமையாகமான நேதாஜி மண்டபம் இதுவரை Rm 310,000 சேகரிக்கப்பட்டுள்ளது.

v6 v5 v4 v3 v2 v1