வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

Rain01

டிசம்பர் 30, தொடர் கடும் மழையால் இங்குள்ள கம்போங் புக்கிட் தெமன்சு, கம்போங் சாவா லெபார் ஆகிய கிராமப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். இப்பாதிப்பை ஏதிர்நோக்கிவரும் 60 இந்தியக் குடும்பங்களுக்கு நெகிரி மாநில ம.இ.கா இளைஞர் பகுதி அதன் தலைவர் மு.திருநாவுக்கரசு தலைமையில் சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு உணவு பொருள்களையும் வழங்கினார்கள். மேலும், அவர்களுக்கு தேவையான துணிமணிகள் ஆடைகளையும் வழங்க ம.இ.கா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்து வருவதாக அவர் கூறினார்.முன்னதாக பாதிப்புக்குள்ளான அவர்களின் வீட்டின் நிலைமைகளையும் நேரிடையாக கண்டறிந்தார்