விமான நிலைய வரியை அதிகரிக்கலாம் போக்குவரத்து அமைச்சர்

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 19, விமான நிலைய வரி அதிகரிக்கப்படலாம் எனப் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் கூறியுள்ளார். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை விமான நிலைய வரியைப் பரீசீலிக்க மலேசிய விமான நிலைய ஹேல்டிங்ஸ் பெர்ஹாட் எம்ஏஎச்பி அரசாங்கத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் இடமளிக்கிறது என்றாரவர். வரி அதிகாரிப்பு நிகழலாம். ஒப்பந்தத்தில் அப்படுத்தான் இருக்கிறது. அது பற்றி அறிவிப்பு செய்ய வேண்டும் என்பதில்லை. ஒப்பந்தத்தில் அப்படி இருக்கும்வரை எங்களால் முடிவை மாற்ற முடியாது, என்று லியோ கூறியதாய் அஸ்ட்ரோ அவானி அறிவித்தது.