விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

kkia_main

நேற்று மாலை 3.40 மணியளவில் சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமானநிலையத்திலிருந்து பினாங்கு நோக்கி புறப்படவிருந்த மாலிண்டோ ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமானப் பயணம் தடைப்பட்டது. எனினும் மாலை  7.15 மணிக்கு வெடிகுண்டு  நிபுணர்கள், சோதனை நடத்தியபின் விமானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின் விமானம் இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டது.