விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் : C.சிவராஜ்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் : C.சிவராஜ்

VinayagarChathurthi C-Sivarraajh

இந்துக்களின் முதல் கடவுள் விநாயகர். இந்துக்கள் யானை முகத்தானை வழிபட்டே எந்த செயலையும் துவங்குவார்கள். ஐங்கரத்தானின் துணையுடன் துவங்கப்படும் எந்த செயலும் வெற்றி அடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அத்தகைய விநாயகனின் சதுர்த்தி விழா நாளை 29/08/2014 அன்று உலகம் முழுதும் உள்ள அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று யானை முகத்தானின் ஆசீர்வாதத்துடன் அனைவரும் சமுதாய நல்லிணக்கத்துடனும் அனைத்து நலங்களையும் பெற்றும் வாழவேண்டும் என மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. C.சிவராஜ் அவர்கள் தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.