வாக்களிக்காமலேயே வெளியேறிய பூர்வக்குடியினர் மக்கள்

வாக்களிக்காமலேயே வெளியேறிய பூர்வக்குடியினர் மக்கள்

Semang_Women_Gathering

மே 6, ரொம்பின் தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களிப்பதற்கான அங்கு வந்த சுமார் 13 பூர்வக்குடியினர், தாங்கள் மரியாதையாக நடத்தப்படாததால் வாக்களிக்காமலேயே வெளியேறினர். இதை அறிந்த தேசிய முன்னணி பிரதிநிதி டத்தோ முகமது சொஹைமி ஜுசோ அவர்களை நேரில் சந்தித்து மனதை மாற்றி அழைத்து வந்து வாக்களிக்கச் செய்துள்ளார்.