ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7ஏ பெற்று சாதனை

ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7ஏ பெற்று சாதனை

s1

டிசம்பர் 10, இவ்வாண்டு யுபிஎஸ்ஆர் தேர்வில் ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களான தர்வின் பாரிதாசன் மற்றும் நோபட் சந்தியாகோ ஆகிய இருவரும் 7ஏ பெற்று கல்வி தேர்வில் சாதனை படைத்துள்ளார்கள். அவர்களுடன் லோஷினி ராஜீ, நிஷா மணிமாறன், மனோ ஸ்ரீ ஜீவா அகிய 3 மாணவிகளும் 6ஏ பெற்று மற்றுமொரு சாதனையை பள்ளியில் ஏற்படுத்தியுள்ளார்கள்.