ரிஸால்மனை நியுசிலாந்துக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக உள்ளது

ரிஸால்மனை நியுசிலாந்துக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக  உள்ளது

muhammed

நியுசிலாந்தில் இருந்து மலேசியாவுக்கு கொண்டுவரப்பட்ட மலேசிய தூதரகத்தில் அதிகாரியாக பணிபுரிந்த முகம்மட் ரிஸால்மன் விசாரணைகாக நியுசிலாந்து கேட்டு கொண்டள் ரிஸால்மனை நியுசிலாந்துக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ரிஸால்மன் மிது நியுசிலாந்தில் பாலியல், திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார்.