ரவாங் ஸ்ரீ காரிங் இடைநிலை பள்ளியில் “இலக்கிய தென்றல்” விழா

ரவாங் ஸ்ரீ காரிங் இடைநிலை பள்ளியில் “இலக்கிய தென்றல்” விழா

Ilakkiyavizha2 Ilakkiyavizha1

ரவாங் ஸ்ரீ காரிங் இடைநிலை பள்ளியில் இன்று 9/8/2014 “இலக்கிய தென்றல்” எனும் இலக்கிய விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கொம்பாக் மாவட்டதில் உள்ள இடைநிலை பள்ளிகளை பிரதிநிதித்து பள்ளிகளின் தமிழ் மாணவர் கழகங்கள் கலந்து கொண்டன. பற்பல இலக்கிய போட்டி நிகழ்வுகள் இதில் இடம்பெற்றது பேச்சு போட்டி, புதிர் போட்டி, பாடல் திறன் போட்டி போன்றவை அவற்றுள் சில.  சிறப்பு விருந்தினரான திரு நெடுஞ்செழியன் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு கிண்ணங்களோடு சன்மானமும் வழங்கினார். நிகழ்ச்சியை டத்தோ G. கீதாஞ்சலி துவங்கி வைத்தார். 

Ilakkiyavizha8  Ilakkiyavizha7