யூ.பி.எஸ்.ஆர் வினாத்தாள் வெளியானதில் மேலும் மூன்று ஆசிரியர்கள் கைது.

யூ.பி.எஸ்.ஆர் வினாத்தாள் வெளியானதில் மேலும் மூன்று ஆசிரியர்கள் கைது.

2

கசியவிடப்பட்ட ஆங்கிலம் மற்றும் அறிவியல் யூ.பி.எஸ்.ஆர் கேள்வித் தாள்கள் தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று ஆசிரியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கைது செய்யப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு துறை தலைவர் எஸ்ஏசி கன் காங் மெங் கூறுகையில் : நேக்ரி செம்பிலான் சுற்றியுள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாக கூறினார்.