ம.இ.கா நெருக்கடியால் அமைச்சரவைக்கு பாதிப்பில்லை நேன்சி சுக்ரி

ம.இ.கா நெருக்கடியால் அமைச்சரவைக்கு பாதிப்பில்லை நேன்சி சுக்ரி

nancy_shukri

ஜூன் 17, ம.இ.காவில் நிலவி வரும் நெருக்கடியால் அமைச்சரவை பாதிக்கப்படவில்லை என பிரதமர் துறை அமைச்சர் நேன்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ பழனிவேல் உட்பட 5 பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் மத்திய செயற்குழு கூட்டம் நடத்திய 15 பேரை தற்காலிக இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.
நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் மட்டுமே முடிவு செய்யப்படும் என அமைச்சர் நேன்சி சுக்ரி தெரிவித்தார்.