தென் கொரியாவில் மெர்ஸ் வைரசுக்கு 23 பேர் பலி

தென் கொரியாவில் மெர்ஸ் வைரசுக்கு 23 பேர் பலி

Mers

ஜூன் 18, தென்கொரியாவில் புதிய வகை ‘மெர்ஸ்’ என்ற மூச்சுத்திணறல் நோய் பரவி வருகிறது. இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் இறந்ததால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் 160 பேர் ‘மெர்ஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.