ம.இ.காவில் மறுதேர்தல்: பிரதமர்

ம.இ.காவில் மறுதேர்தல்: பிரதமர்

020502-D-2987S-027

பிப்ரவரி 5, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க மறுதேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

ம.இ.கா கட்சியில் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலுடன் தாம் சந்தித்த பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து ம.இ.கா ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடம் தெரிவிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பதிவிலாகாவிடமிருந்து கடிதம் பெற்ற பிறகு மறுதேர்தல் குறித்து ம.இ.கா அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.