மாணவர் எழுச்சி விழா

மாணவர் எழுச்சி விழா

ManavarEzhuchi1 ManavarEzhuchi2

பத்துமலைக் கிளை மலேசிய தமிழ் நெறிக் கழகம் இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறு 17/08/2014 அன்று முற்பகல் 2.00 மணி முதல் மாலை 07.00 மணி வரையில் 5வது மாணவர் எழுச்சி விழா கோலாலம்பூரில் உள்ள சோமா அரங்கில் நடைபெற்றது. விழாவில் மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தேசிய தலைவர் ஐயா இரா.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

ManavarEzhuchi3 ManavarEzhuchi4 ManavarEzhuchi5 ManavarEzhuchi6