மலேசியா கால்பந்து போட்டியில் மோதலில் ஈடுபட்ட 9 பேர் கைது

மலேசியா கால்பந்து போட்டியில் மோதலில் ஈடுபட்ட 9 பேர் கைது

football-fiesta-salisbury

டிசம்பர் 17, கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடந்த மலேசியா-வியட்னாம் காற்பந்துப் போட்டியில் மோதலில் ஈடுபட்டவர்களில் 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்களில் ஜந்து பேர் வரும் 18ஆம் தேதி வரையும் இதர நான்கு பேர் 17ஆம் தேதி வரையும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவர் என போலீஸ் தெரிவித்துள்ளது.