பாசிர் பூத்தேவில் தொடர்மழை: 14 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

பாசிர் பூத்தேவில் தொடர்மழை: 14 பேர்  வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

Rain01

டிசம்பர் 17, கிளந்தான், பாசிர் பூத்தேவில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த தொடர்மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 4 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர்  வெள்ள நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7 பெரியவர்கள் மற்றும் 12 சிறுவர்களும் நேற்றிரவு வாக்காஃ ராஜா இடைநிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.