மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்பட்டால் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு

மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்பட்டால் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு

1e4d

நவம்பர் 8, கடந்தவாரம் அன்வாரை வைத்து கூட்டம் நடத்திய தற்காக, மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் அதன் நிர்வாகம் வெளியேற்றினால், அவர்கள் அனைவருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ளா அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் படிக்க நாங்கள் வாய்ப்பளிப்போம் என சிலாங்கூர் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹமட் இதை அறிவித்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் தற்காலிக நீக்கத்தையோ நிரந்தர நீக்கத்தையோ எதிர்நோக்குவதாக தெரிவித்தர்.