போதைப்பொருளைக் கடத்திய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் கைது

போதைப்பொருளைக் கடத்திய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் கைது

arrest

டிசம்பர் 22, கடந்த ஆண்டு, 2.8 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருளைக் கடத்திய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வீட்டு பணிப்பெண் ஒருவருக்கு, உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மிஸ் டுவாங்சிட் கொத்தொன்கொபாரி (33) என அடையாளம் காணப்படும் இப்பெண்ணுக்கு போதைப்பொருள் கடத்தல் பிரிவு 39B-இன் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இவர் ‘மெத்தாஃபெத்தாமின்’ எனும் வகை போதைப்பொருளை விமான நிலையத்தில் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.