பைபிளை எரிக்கக் கோரியது தேசநிந்தனையல்ல

பைபிளை எரிக்கக் கோரியது தேசநிந்தனையல்ல

10

அக்டோபர், 29, பைபிளை எரிக்க வேண்டும் என பெர்காஸா தலைவர் இப்ராஹிம் அலி வேண்டுகோள் விடுத்ததில் தேசநிந்தனை அம்சம் கிடையாது என சட்டத்துறை அறிவித்தது.

இப்ராஹிம் அலிக்கு சமய நெருக்கடியை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கம் இல்லை. அவர் இஸ்லாத்தின் தூய்மையைக் காக்கும் நோக்கத்துடனேயே அந்த வேண்டுகோளை விடுத்தார் எனவும் அவர் வெளியிட்ட அறிக்கை விளக்கப்படுத்துகிறது.