பேங்காக்கில் குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்று பேரை மலேசிய போலீஸ் கைது செய்துள்ளது

பேங்காக்கில் குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்று பேரை மலேசிய போலீஸ் கைது செய்துள்ளது

banj

செப்டம்பர் 14, பேங்காக்கில் கடந்த மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தெடர்பாக இதுவரை மூன்று பேரை மலேசிய போலீஸ் கைது செய்துள்ளது. ஒருவர் பாகிஸ்தானி என்றும் இருவர் மலேசியர்கள் என்றும் அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார். மலேசியா தரப்ப்பிலான விசாரணை முடிந்த பின்னரே தாய்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.