பெத்தோங் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிர்தப்பினர்

பெத்தோங் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிர்தப்பினர்

bus-crash11

நவம்பர் 20, பெத்தோங், ஸ்கிராங் அருகே 39 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று காலை 7.45 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்த பேருந்து கூச்சிங்கிலிருந்து தெபெடு நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு கட்டத்தில் திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்பட்டது.
எனினும் இச்சம்பவத்தால் எந்தவொரு உயிருடற்சேதமும் ஏற்படவில்லை.