புதிய தலைமையில் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்

புதிய தலைமையில் இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும்

subramaniam

ஜூலை 3, ம.இ.காவின் தலைமைத்துவ நெருக்கடிக்கு இடைக்காலத்தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடித்து வருகிறார்.

இவரது தலைமையில் ம.இ.கா புதிய பரிமாணத்தோடு எழுச்சி பெறும் என்று நம்பிக்கை இளைஞர்களிடத்தில் அதிகமாக எழுந்துள்ளது. இந்த வேளையில் கட்சியில் இருக்கின்ற இளைஞர்களை வலுப்படுத்தவும், மற்றம் வெளியில் இருக்கின்ற இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வரவும் முனைப்பு காட்ட வேண்டும் என கெடா சோமசுந்தரம் கேட்டுக்கொண்டார்.