புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

IMG-20141009-WA0005

அக்டோபர் 10- நேற்று காலை புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் சிகிச்சை பெறுவதற்காக கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அவர்களில் 5 பேர் மலேசியர், 4 சீன நாட்டவர்கள், மற்றம் ஒருவர் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாட்டவர்களாவர்.