பிற்பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு:டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்

பிற்பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு:டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்

tan

கெஅடிலான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் இன்று காலை சிலாங்கூர் அரண்மையில் மாநில சுல்தானுடன் தனது பதவி குறித்து விவாதித்தார். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.