பிரதமர் தீபாபளி வாழ்த்து தெரிவித்துள்ளார்

பிரதமர் தீபாபளி வாழ்த்து தெரிவித்துள்ளார்

020502-D-2987S-027

அக்டோபர், 21  நமது இலட்சியம் ஒன்று. எப்போதுமே சில நோக்கங்களில் நாம் வேறுபடலாம் ஆனால் ஒன்றுதான் என பிரதமர் தீபாபளி வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

நாளை சூரியன் உதித்ததும் தோன்றும் புதிய நாளில் மீண்டும் திருநாள் மகிழ்ச்சியை சந்திக்கிறோம். நான் இந்திய சுவையான பலகாரங்களான குறுக்கு, தோசை, பால் அப்பம் ஆகியவற்றை சவைக்க காத்திருக்கிறேன் என்று பிரதமர் தீபாபளி வாழ்த்து செய்தியில் கூறினார்.