பிகினி உடை அணிந்து குளித்த பெண்களை போலீஸ் தேடுகின்றது

பிகினி உடை அணிந்து குளித்த பெண்களை போலீஸ் தேடுகின்றது

bik

அக்டோபர், 17  நேற்று பிற்பகல் 3 மணி அளவில் போர்ட் டிக்சன் கடர்கரையில் 4 பெண்கள் பிகினி உடை அணிந்து குளித்து கொண்டு இருந்தனர்.  இவர்களை நெகிரி செம்பிலான் போலீசார் தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி போர்ட் டிக்சன் முனிசிபல் மன்றமும் பொதுமக்கள் தந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த 4 பெண்களையும் தேடுவருகின்றனர். இதில் 20-வயதுடைய பெண்கள் மூவரும் 40-வயது பெண் ஒருவரும் ஆவர்.