ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்

ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட்

jaya

அக்டோபர், 17  ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இடைக்கால ஜாமீன் அளித்தது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. சி்றையில் இருந்து இன்று அல்லது நாளை வெளியே வருவார் ஜெயலலிதா.