பத்துமலையில் 10 நிமிடங்களுக்கு மேலாக மின்சாரத்தடை

பத்துமலையில் 10 நிமிடங்களுக்கு மேலாக மின்சாரத்தடை

power1

பிப்ரவரி 2, பத்துமலையில் நடைபெற்று கொண்டிருக்கும் தைப்பூச கொண்டாட்டத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.

அனைத்து இடங்களும் இருளில் மூழ்கியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 125 ஆண்டுகால பத்துமலை தைப்பூச வரலாற்றில் இதுபோன்ற மின்சாரத்தடை நிகழ்வது இதுவே முதல்முறையாகும். தற்போது 10 நிமிடங்களுக்கு மேலாக மின்சாரத்தடை எற்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.