பண்டார் பெனாவார் கடல் பகுதியில் படகு கடலில் மூழ்கியது

பண்டார் பெனாவார் கடல் பகுதியில் படகு கடலில் மூழ்கியது

ship

அக்டோபர், 14 வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றி வந்த படகு பண்டார் பெனாவார் கடல் பகுதியில் படகு கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் கடலில் மூழ்கியதோடு, 10 பேர் காணாவில்லை.

நேற்றிரவு 12.15 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட கடற்கரை பகுதியில், இராணுவ வீரர்கள் சிலர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உதவிக் கேட்டு கூச்சலிடும் சத்தம் கேட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த இராணுவ வீரர்கள் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.