நெடுஞ்சாலையில் வாகனங்களின் நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது

நெடுஞ்சாலையில் வாகனங்களின் நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளது

images

ஜூலை 21, நோன்பு பெருநாள் முடிந்து மக்கள் தலைநகருக்குத் திரும்பிக் கொண்டிருப்பதையடுத்து தெற்கு நோக்கிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. சாலையில் அதிகமான வாகனங்கள் காணப்பட்டாலும், நிலைமை கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக PLUS நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.