நீதிமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் மிரட்டல்

நீதிமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் மிரட்டல்

bomb

பிப்ரவரி 19, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் யுனிசெல் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் நீதிமன்றத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாக சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்திருந்தனர். அந்த மாணவர்கள் இரண்டு பேரயும் போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் நீதிநிலைநாட்டப்படுவதில்லை எனக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு மிரட்டல் விடுத்திருந்தனர்.