நிர்வாணக் கோலத்தில் சாலையில் நடந்து சென்ற புதுமணத்தம்பதிகள்:போலீசார் விசாரணை

நிர்வாணக் கோலத்தில் சாலையில் நடந்து சென்ற புதுமணத்தம்பதிகள்:போலீசார் விசாரணை

1368172536130

திருமணம் முடித்த ஓர் இளம் ஜோடி நகரத்தின் மத்தியில் புகைப்பட ஒளிப்பதிவுக்காக அரைநிர்வாண கோலத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தனர்.
ஈப்போவில் நகரத்தின் மையப்பகுதியில் நிகழ்ந்த இக்கூத்தினால் கடுமையான சாலை நெரிசல் ஏற்பட்டது. நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அரைநிர்வாணக் கோலத்தில் சாலையில் செல்வதைக் கண்ட சிலர் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று, இந்த அரை நிர்வாணக் கோலத்தில் சென்ற புதுமணத்தம்பதிகளின் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.