நாட்டில் டெங்கி காய்ச்சலால் 40,000பேர் பாதிப்பு

நாட்டில் டெங்கி காய்ச்சலால் 40,000பேர் பாதிப்பு

Dengue

ஜூன் 24, நாட்டில் டெங்கி காய்ச்சலால் இதுவரை 157பேர் இறந்துள்ளனர். 40,000 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட 30% அதிகமாகும். இது மேலும் பல மடங்காக அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

டெங்கிவை ஒழிப்பதில் சுகாதார அமைச்சகம் மிகப் பெரிய சவாலை எதிர்நோக்கி வருவதாகவும் பொதுமக்களும் சுகாதார அமைச்சகத்துடன் இனைந்து செயல்பட வேண்டும் என்றும் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.