தைப்புத்தாண்டு பரிசாக புதியதோர் தமிழ்ப்பள்ளி தமிழுக்குக் கிடைத்த வெற்றி

தைப்புத்தாண்டு பரிசாக புதியதோர் தமிழ்ப்பள்ளி தமிழுக்குக் கிடைத்த வெற்றி

s1

ஜனவரி 13, இவ்வாண்டு தைப்புத்தாண்டு பரிசாக இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு மேலும் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி கிடைக்கப்பெற்றுள்ளதாக மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆர்.பி வேலாயுதம் கூறினார்.

பாயா பெசாரில் விரைவில் அதிகாரப்பூர்வ திறப்பு விழாக்காண விருக்கும் இப்புதிய தமிழ்பள்ளி நாட்டில் 524வது தமிழ்ப்பள்ளியாக இடம் பெறவுள்ளது. இதன் வரவு நாட்டில் தமிழுக்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும் என்று குறிப்பிட்டார்.