தேசிய முன்னணியின் அறிவுறைகளை பின்பற்ற வேண்டும்: எஸ். சுப்ரமணியம்

தேசிய முன்னணியின் அறிவுறைகளை பின்பற்ற வேண்டும்: எஸ். சுப்ரமணியம்

Palanivel

மார்ச் 6, ம.இ.கா கட்சியில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை தீர்க்க பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மூன்று முறை தம்மையும் தேசியத் தலைவரையும் சந்தித்துப் பேசியுள்ளதாக ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

கட்சியன் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தேசிய முன்னணி முன்வைக்கும் வழிமுறையை பின்பற்றுவது மூலம் விரைவில் ம.இ.கா பிரச்சனைகளை தீர்க்க முடியும் என ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் தெரிவித்தார்.