சபாவில்: மாதா சிலை கண்களிலிருந்து கண்ணீர்

சபாவில்: மாதா சிலை கண்களிலிருந்து கண்ணீர்

madha

மார்ச் 6, சபாவில் கம்போங் மஹாண்டோய் எனும் இடத்தில் மைக்கல் ஜோர்ஜ் என்பவரது வீட்டில் அன்னை மேரி மாதா சிலை ஒன்றின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. இந்த அதிசயம் நிகழ்வதையறிந்து அங்கு மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. இந்த மேரி மாதாவில் சிலைக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து ஜபம் செய்வதாக வீட்டின் உரிமையாளர் மைக்கல் ஜோர்ஜ் தெரிவித்தார்.