தீர்ப்புக்காக காத்திருக்கும் அன்வார்

தீர்ப்புக்காக காத்திருக்கும் அன்வார்

anwar

பிப்ரவரி 10, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கின் இறுதி மேல்முறையீடு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

டத்தோ ஶ்ரீ அன்வார் தன் துணைவியார் டத்தின் ஶ்ரீ வான் அஸிஸியா வான் இஸ்மாயில் மற்றும் அவரது மகள் நுருல் இஸ்ஸா அன்வாருடன் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தார்.

400-க்கும் மேற்பட்ட அன்வாரின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் வெளியே கூடியுள்ளனர்.